மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் உள்ள நீர்நிலைப்பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் திகதி தனது வீட்டில் இருந்து வெளியில் சென்றவர் வீடு திரும்பாத நிலையில் குறித்த பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல்போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸில் முறைப்பாடு குறித்த பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றின் உரிமையாளர் அந்த பகுதியில் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு தெரியப்படுத்தியதையடுத்து சடலத்தினை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர். … Continue reading மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!